ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி தொடர்பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் களார் உத்தரவைப் பிறப்பித்து எச்சரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் வாட்ஸ்அப் நிறுவனம், தன் பிரைவஸி கொள்கைகளில் மாற்றம் செய்ய உள்ளதாக தன் பயனர்களிடம்...
சமீப காலங்களில் மிகவும் சர்ச்சைக்கு உள்ளான ஒரு செயலி என்றால் அது வாட்ஸ்அப் தான். காரணம், தங்கள் பிரைவஸி கொள்கைகளை வாட்ஸ்அப் மாற்றி அமைத்தது. அந்த பிரைவஸி கொள்கைகள் மூலம், ஒருவர் மற்றொருவருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பும்...
இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் சாட்டிங் செயலி, வாட்ஸ்அப். ஃபேஸ்புக் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் வாட்ஸ்அப், சில நாட்களுக்கு முன்னர் தன் பயனர்களுக்கு ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டது. அதன்படி, வரும் பிப்ரவரி 8 ஆம்...
இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் சாட்டிங் செயலி வாட்ஸ்அப். அதன் பிரைவஸி கொள்கைகளில் முக்கியமான சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அந்த தேதிக்குள்...
வாட்ஸ்அப் நிறுவனத்தின் கெடுபிடியான புதிய கொள்கைளைப் பிடிக்காததால், பெரும்பாலான பயனர்கள் மாற்று செயலியை நோக்கி படையெடுத்து விட்டனர். இதனால் இப்போது நம்பர் ஒன் செயலியின் இடத்தில் இருந்து வாட்ஸ்அப் பின்தங்கி விட்டது. வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில்...
வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் வாட்ஸ்அப் செயலி, சில போன்களில் வேலை செய்யாது என்று அறிவித்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். ஆண்டிராய்டு இயங்குதளம் கொண்ட போன்களைப் பொறுத்தவரை ‘ஆண்டிராய்டு 4.0.3’ அல்லது அதற்குப் பின்னர்...
2021 புத்தாண்டை வரவேற்கும் விதமாக வாட்ஸ்அப்பிலும் புத்தம் புதிதாக 3 அப்டேட்டுகள் வரவுள்ளன. 1. தனியுரிமைக் கொள்கை: வாட்ஸ்அப்பில் தனியுரிமைக் கொள்கை மற்றும் விதிமுறைகள் புதுப்பிக்கப்படுகின்றன. மேலும், வாட்ஸ்அப் பயனர்கள் இந்தத் தனியுரிமை கொள்கையும், விதிமுறைகளையும்...
இந்தியாவிலும் தமிழகத்திலும் மிகவும் பிரபலமாக இருக்கும் மெஸேஜிங் தளம் வாட்ஸ்அப். இதில் வரும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் அன்றாட வாழ்க்கையில் தொலைதொடர்பை மேலும் எளிமையாக்கி வருகிறது. அந்த வகையில் மிகவும் எதிர்பாரத்துக் கொண்டிருந்த மற்றும் முக்கியமான அப்டேட்டை...
வரும் 2021 முதல் குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் வெர்ஷன்களில் வாட்ஸ்அப் செயல்படாது என்று தகவல்கள் வந்துள்ளன. தற்போது பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் அடிப்படை செயலியாக வந்துவிட்டன. இந்தியாவில் சுமார் 340 மில்லியனுக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர்....
உலகம் முழுவதும் போன் பயன்படுத்தாத மக்களே இல்லை என்ற நிலை உருவாகி வரும் நிலையில், ஸ்மார்ட்போனில் அதிகளவில் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலில் OTP மூலமாக புதிய மோசடி சம்பவம் ஒன்று நடந்தேறி வருகிறது. இந்த மோசடியில்,...