கோவிட்-19 ஊரடங்கு தளர்வின் போது வழங்கப்பட்ட போக்குவரத்து சேவை, தொடர் தொற்று அதிகரிப்பால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் ரயில், பேருந்து, மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவைகளுக்கு...
மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பின் கீழ் டெல்லியிலிருந்து 15 முக்கிய நகரங்களுக்கு, மே 12 முதல் ரயில் சேவை வழங்கப்பட உள்ளது. அதன்படி முதற்கட்டமாக 15 பயணிகள் ரயில்கள், டெல்லியிலிருந்து சென்னை, பெங்களூரு,...
மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்னும் முடியாத நிலையில், மே 12-ம் தேதி பயணிகள் சிறப்பு ரயில் சேவை தொடங்கப்படுகிறது. இந்த பயணிகள் சிறப்பு ரயில் சேவைக்கான டிக்கெட்களை ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் மே 11 மாலை...
மத்திய அரசு இன்று மாலை எடுத்து அதிரடி முடிவில், மே 12 முதல் பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்றும், மே 11 முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 15 ரயில்களை இயக்க...
மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17-ம் தேதியுடன் முடிவுக்கு வரும் நிலையில், மே 20-ம் தேதி முதல் ரயில், பேருந்து மற்றும் விமானம் போன்ற பொது போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன....
மத்திய உள்துறை அமைச்சகம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்காக அரசாணையை வெளியிட்டதை அடுத்து, தெலுங்கானாவிலிருந்து ஜார்கண்டுக்கு 1200 பயணிகளுடன் முதல் ரயில் புறப்பட்டுள்ளது. காலை 4:50 மணிக்குத் தெலுங்கானாவின் லிங்கப்பள்ளியில் இருந்து 1200 புலம்...
கொரோனா வைரஸில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான ஊரடங்கு மே 3-ம் தேதியுடன் தளர்த்தப்பட்டால், தனிமனித இடைவேளியிடன் ரயில் சேவை தொடங்குவதற்கான பணிகளில் தென்னக ரயில்வே இறங்கியுள்ளது. ஊரடங்கு முடிந்து சென்னை செண்ட்ரலில் இருந்து ரயில் சேவை...
சதாப்தி, ராஜ்தானி, டூரண்டோ ரயில் உணவு கட்டணம் அதிகரிப்பு.
சென்னையில் இருந்து கோவை சென்றுகொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கோவையை சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவரை சேலம் ரயில்வே காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னையில் விழா ஒன்றில் கலந்துகொண்டு மீண்டும்...
சென்னை: அரக்கோணம் ரயில்வே பணிமனையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையை அடுத்த அரக்கோணம் ரயில்வே பணிமனை மிகவும் பரபரப்பாக இயங்க கூடிய பணிமனை ஆகும். இங்கு 500க்கும் அதிகமான பணியாளர்கள் வேலை பார்க்கிறார்கள். இந்த...