லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகள் தமிழகத்தின் கோவையில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. லஷ்கர்-இ-தொய்பாவின் 6 பேர் கொண்ட தீவிரவாத குழு இலங்கை...
சுந்தர்.சி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் விஷால் நடித்து வருகிறார் இந்த படத்தின் வில்லனாக கபீர் துஹான் நடிக்கிறார். படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மேலும் இந்த படத்தின் வில்லனாக நடிப்பவரின் தகவலை அந்த...
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கைகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானின்...
இந்திய ராணுவத்தின் மீதும் இந்திய அரசின் மீதும் இடைவிடாமல் தாக்குதல் நடத்துமாறு காஷ்மீரில் உள்ள முஜாகிதீன்களுக்கு அல் கய்தா தலைவர் அய்மான் அல் ஜவகிரி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் அல் கய்தா அமைப்பின் பத்திரிக்கையில்...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சமீபத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகினர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த...
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருந்தார். கமலின் இந்த கருத்து அரசியலில்...
இலங்கையில் சமீபத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் ஏற்படுத்திய பதற்றம் தனிவதற்குள் தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக பெங்களூரு காவல்துறை தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடக மாநிலம்...
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலப்படை தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பாகிஸ்தானை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. மேலும் இந்த அமைப்பை...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். உலக அரங்கில் இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என...
கோயம்புத்தூர்: கோவையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி இந்து அமைப்பினரை கொலை செய்ய திட்டமிட்டதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கு தேசிய புலனாய்வு...