பூமியை மிகவும் துல்லியமாக கண்காணிக்கவும், வானிலை குறித்த துல்லிய தகவல்களை பெறவும் உதவும் பிஎஸ்எல்விசி-43 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 9.58 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் வெளிநாடுகளை சேர்ந்த 30...
நியூயார்க்: வானத்தில் உள்ள மின்னு குப்பைகளை அகற்றுவதற்காக அனுப்பட்ட பிரிட்டன் செயற்கைக்கோள் பெரிய செயலிழந்த செயற்கைகோள் ஒன்றை அகற்றி இருக்கிறது. சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் இந்த கருவியை பிரிட்டன் தயாரித்து இருக்கிறது. விண்வெளியில்...