நேற்று, தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் சசிகலாவை நேரில் சென்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இது அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் மிக முக்கியமானது, சசிகலா – சீமான் சந்திப்பு....
தமிழகத்தில் தேர்தல் களைகட்ட தொடங்கி விட்ட நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஏற்கனவே களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிட்டன. இந்த நிலையில் மற்ற கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக காத்திருக்கும் நிலையில்...
சசிகலாவை இன்று நேரில் சென்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், சசிகலாவின் நெருங்கிய தோழியுமான ஜெயலலிதாவின் பிறந்த நாள். இந்த நாளில் பாரதிராஜா, சசிகலாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது...
சசிகலாவை சற்றுமுன்னர் சரத்குமார் சந்தித்து பேசிய நிலையில் இதனை அடுத்து பாரதிராஜா மற்றும் சீமான் ஆகிய இருவரும் சசிகலாவை சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா அதிமுகவுடன்...
சசிகலாவை நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் சற்றுமுன்னர் சந்தித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ...
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து அதிமுக தொண்டர்கள் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிமுக பிரமுகர்கள், தொண்டர்கள் இன்று ஆங்காங்கே கூடி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இதயதெய்வம்...
அதிமுகவில் 40 சீட்டுகள் கேட்டு சசிகலா பாஜகவிடம் தூது விடுவதாக முன்னணி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் சசிகலா அதிமுகவை கைப்பற்றுவார் என்றும் அதிமுகவில் உள்ள பெரும்பாலானோர்...
இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பற்றியும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடனான அவரது உறவு பற்றியும் வெளிப்படையாக பேசியுள்ளார். தினகரன்,...
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை முடித்து விட்டு, சென்ற மாதம் 27 ஆம் தேதி விடுதலையாகி வெளியே வந்தார் சசிகலா. அதைத் தொடர்ந்து இம்மாதம் தன் ஆதரவாளர்களின் பெரும் வரவேற்புக்கு மத்தியில், கடந்த 8...