டெல்லி: சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைவதை ஆதரிப்பதாக திருவாங்கூர் தேவசம் போர்டு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இவ்வளவு நாட்கள் பெண்கள் நுழைவை எதிர்த்து வந்த திருவாங்கூர் தேவசம் போர்டு தனது நிலைப்பாட்டை திடீரென்று...
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த நடைதிறப்பில் மட்டும் சுமார் நூறு பெண்கள் தரிசனம் செய்துள்ளனர் என்று கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்து இருக்கிறார். சபரிமலை கோவிலுக்குள் கடந்த 2ம் தேதி நுழைந்த இரண்டு...
திருவனந்தபுரம்: சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கேரளாவில் நடந்த போராட்டத்தில் மூன்று பாஜகவினர் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு...
திருவனந்தபுரம்: கேரளாவில் வலதுசாரி அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டம் எடப்பாலில் நடந்த கலவரத்தின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. வலதுசாரி அமைப்பினர் கத்திக் கொண்டே...
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிராக கேரளாவில் நடந்து வரும் முழு அடைப்பு போராட்டம் வன்முறையில் முடிந்துள்ளது. சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்து தரிசனம் எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்...
கேரள முதல்வர் பினராயி விஜயனை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில்...
திருவனந்தபுரம்: கேரளாவில் நடக்கும் பெண்கள் சுவர் போராட்டத்தின் காரணமாக அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. கேரளாவில் ”பெண்களின் சுவர்” போராட்டம் இன்று நடக்கிறது. பெண்கள் மட்டுமே இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். இந்த போராட்டத்திற்கு...
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று லட்சக்கணக்கான பெண்கள் அம்மாநிலத்தில் 620 கிமீக்கு பெரிய மனித சங்கிலி போராட்டத்தை நடத்த இருக்கிறார்கள். கேரள கம்யூனிச அரசின் முழு ஆதரவுடன் இந்த போராட்டம் நடக்க உள்ளது. கேரளா அரசு தக்க...
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் தொண்டர்களுடன் செல்ல முயன்ற பாஜக கட்சியை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த வாரம் சபரிமலை கோவில் பூஜைக்காக திறக்கப்பட்டது. மண்டல மாகரம் விளக்கு பூஜைக்காக மீண்டும்...
திருவனந்தபுரம்: சபரிமலை கோவில் இன்று மீண்டும் திறக்கப்பட இருப்பதால் கோவிலுக்கு முன் ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். பெண் போலீசாரும் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம்...