இன்று சபரிமலை மற்றும் ரஃபேல் மறுசீராய்வு வழக்கு மற்றும் தேர்தலின் போது காங்கிரஸ் தரப்பால் காவலாளி திருடன் என்று மோடியை எதிர்த்துச் செய்த பிரச்சாரம் மீதான அவதூறு வழக்கு உள்ளிட்ட 3 முக்கிய தீர்ப்புகள் வெளியாக...
லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகள் தமிழகத்தின் கோவையில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இடங்கள் குறித்த...
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அந்த கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், பாஜக நிர்வாகிகள், இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து சர்ச்சைக்குறிய விதமாக பேசி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். தங்கள் பேச்சுக்களில் சர்ச்சைக்குறிய...
கடவுளின் தேசம் என வர்ணிக்கப்படும் கேரளா கடவுளின் பெயரால் தற்போது கலவர பூமியாக காட்சியளிக்கிறது. சபரிமலையில் இரண்டு பெண்கள் ஐயப்ப தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் கேரள மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதனால்...
சில தினங்களுக்கு முன்னர் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்கு சென்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது அவருக்கும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்பி யதீஷ் சந்திராவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நிலச்சரிவு மற்றும் பாதுகாப்பு...
தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐய்யபன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றார். அப்போது அவரது காரை தடுத்து நிறுத்தி அவரது காரில் செல்ல அனுமதி மறுத்து...
நடிகரும், நடிகர் கமல்ஹாசனின் அண்ணனுமான சாருஹாசன் சபரிமலை விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இதில் அவர் சபரிமலையுடன் ஒப்பிட்டு ஒன்றும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலையில் பெண்களுக்கு அனுமதியில்லை என்பது மரபாக இருந்து வந்தது. ஆனால்...
சபரிமலையில் பெண்கள் செல்ல அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை வெளியிடத்தை அடுத்துக் கேரளாவில் மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அது குறித்து ஆன்மீக வழியில் அரசியல் கட்சி தொடங்க இருக்கும் சூப்பர் ஸ்டார்...
சென்னை: தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண், பேஸ்புக் இல் சபரிமலைக்கு தனது யாத்திரையை இன்று துவங்கவுள்ளதாக அறிவித்ததற்கு வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் உள்ள கொல்லம் பகுதியை சேர்ந்த பெண், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில்...
எந்த வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்புக்கு நாடு முழுவதும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அருவி பட நாயகி அதிதி பாலனும் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார். மேலும், சிறு வயதில், அதிதி...