நாம் தமிழர் கட்சியின் இளைஞரணிச் செயலாளராக இருந்தவர் ராஜீவ் காந்தி. நேற்று அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சியின்...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நீண்ட இடைவெளிக்கு பின்னர் பாராளுமன்றத்துக்கு செல்ல இருக்கிறார். திமுகவின் உதவியுடன் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மோடி அரசை என்ன செய்யப்போகிறார் என்ற ஆவல் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது....
பிரதமர் நரேந்திர மோடி பொய்களை கூறி வருவதாகவும், அவர் தனது ஆட்சியின் செயல்பாடுகளை கொண்டு தேர்தலில் போட்டியிட வேண்டுமே தவிர நாட்டின் வரலாற்றைக் கொண்டு போட்டியிடக்கூடாது என பாஜக முன்னாள் தலைவர் யஸ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்....
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கு கொடுக்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெற வேண்டும் என டெல்லி சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து ஆம் ஆத்மீ பெண் எம்எல்ஏ அல்கா லம்பா தனது...
’சட்டபூர்வமாக ஒரு கொலை வேண்டாம்!பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்க’ என திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். #28YearsEnoughGovernor மூலம் நடிகர் விஜய்சேதுபதி கவர்னருக்கு வேண்டுகோள்...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழகத்தில் நீண்ட காலமாக கோரிக்கை எழுந்து வருகிறது. கடந்த 28 வருடங்களாக சிறையில்...
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஜினியின் பேட்டிக்கு தமிழக...
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆதரவு அளித்துள்ளார். நேற்று நடிகர் ரஜினிகாந்த்...
டெல்லி: போஃபர்ஸ் வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என்று கூறி சிபிஐ மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 1986-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது...
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றிருந்தபோது, சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்துகொள்ள இவான்காவுக்கு அழைப்புவிடுத்தார். அவரின் அழைப்பை ஏற்ற இவான்கா, தற்போது இந்தியா வந்துள்ளார். ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான...