வரும் தேர்தலில் தனது காந்திய மக்கள் இயக்கம் போட்டி போடுவதில்லை என்றும் யாருக்கும் ஆதரவு கொடுக்க போவதில்லை என்றும் அருவருப்பான அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றும் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கட்சி ஆரம்பிப்பதாக கூறப்பட்ட நிலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிக்கு அர்ஜுனா மூர்த்தி என்பவரை நியமனம் செய்தார். அர்ஜுனா மூர்த்தி ஏற்கனவே பாஜகவின் முக்கிய பதவியில் இருந்த நிலையில் ரஜினியின்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ஆகியோர் திருமணம் நடந்து நாற்பது ஆண்டுகள் ஆனதை அடுத்து அவரது ரசிகர்கள் திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். கடந்த 1981-ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி...
நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள் செய்தியாளர்களைச் சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளார். சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தனது 40-வது திருமண நாளை வருகிற பிப்ரவரி 26-ம் தேதி கொண்டாடுகிறார். வழக்கமாக ரஜினிகாந்த் பிறந்தநாள், திருமண நாள் என...
கடந்த சனிக்கிழமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்த நிலையில் இருவரும் இணைந்து அரசியலில் குதிக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறின. இந்த நிலையில் கமல் உடனான...
தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் மட்டும் பல கட்சிகள் தொடங்கப்படும் நிலையில் தற்போது விருப்ப ஓய்வு பெற்ற சகாயம் ஐஏஎஸ் அதிகாரியும் அரசியலில் குதிக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் என்ற இடத்தில்...
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது மருமகன் தனுஷ்-க்கு போயஸ் கார்டனிலேயே இடம் பார்த்து குடியேற்றுவதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. சென்னையில் போயஸ் கார்டன் பகுதி என்பது மிகவும் பணக்காரர்கள் வாழும் பகுதி. ரஜினிகாந்த், ஜெயலலிதா ஆகியோரின் வீடு...
தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. குறிப்பாக அதிமுகவுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் அருகே தனுஷ் புதிய வீடு ஒன்றை கட்டவுள்ளார். அதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. போயஸ் கார்டனில் நடிகர் தனுஷ் ஒரு வீடு கட்ட இருப்பதாகவும் அதற்காக...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையான நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன்பின்னர் குணமாகிய சசிகலா நேற்று...