தமிழ்நாடு2 years ago
நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு செப். 25-ஆம் தேதி தீர்ப்பு: வீரப்பனும் இல்லை, ராஜ்குமாரும் இல்லை!
கன்னட நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட வழக்கில் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. வீரப்பனும், ராஜ்குமாரும் தற்போது உயிரோடு இல்லாத சூழ்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வர உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது....