திமுக கூட்டணியிலேயே இருந்து கொண்டு அக்கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் கனிமொழியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் கார்த்தி சிதம்பர்ரம் எம்.பி. ‘தைப் பொங்கல் என்பது தமிழர்களுக்கு மிக முக்கியமான விழாவாகும். இது நம் அடையாளம் மற்றும்...
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக இன்று மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணிச் செயலாளருமான கனிமொழி, அதிமுகவை விமர்சித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் இளம் பெண்களை...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் தமிழகத்தில் இருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் கொடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்புக் கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன. எதிர்வரும் சட்டமன்றத்...
பாஜக ஒரு தொகுதியிலாவது வெற்றிபெற்றுவிட்டு திமுகவின் வெற்றி குறித்து பேசட்டும் என திமுகவின் கனிமொழி எம்பி பாஜக தலைவர் தமிழிசைக்கு பதிலடி கொடுத்துள்ளார். நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலில் கடும் இழுபறிக்கு பின்னர் திமுகவின்...
மக்களவையில் சில தினங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடைச்சட்டம் நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது. இதன் வாக்கெடுப்பில் அதிமுக வெளிநடப்பு செய்ததை திமுக எம்பி கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முத்தலாக்...
ரயில்வேயில் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவல நிலைகுறித்து இன்று மக்களவையில் பேசிய திமுக எம்பி கனிமொழி ஆவேசமாக சில கருத்துக்களை தெரிவித்தார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் கனிமொழி. இவர் மக்களவையில்...
தூத்துக்குடி மக்களவை தொகுதியின் திமுக உறுப்பினரான கனிமொழி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி நேற்று மக்களவையில் சரமாரியாக கேள்விகளைத் தொடுத்தார். கேள்வி நேரத்தில் இது தொடர்பாக பேசிய கனிமொழி, தூத்துக்குடியில் போராடிய அப்பாவி பொதுமக்கள் மீது...
பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து முதல் மக்களவை கூட்ட தொடர் நேற்று தொடங்கியது. இதில் தற்காலிக மக்களவை சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்றார். அவர் முன்னிலையில் நேற்று பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர்...
மீண்டும் எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திமுக உறுப்பினர்களான கனிமொழி மற்றும் ஆ.ராசாவுக்கு உயர் நீதிமன்றம் 2ஜி வழக்கில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முக்கிய காரணங்களில் ஒன்றாக...
தமிழகத்தில் வரும் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தூத்துக்குடி மக்களவை தொகுதி ஸ்டார் தொகுதியாக உள்ளது. காரணம் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் தமிழிசையும் இந்த தொகுதியில் நேருக்கு...