டெல்லியில் அரசின் உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால், சிறை தண்டனை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காற்று மாசான நகரங்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள நகரம் டெல்லி. தீபாவளிக்கு முதல் ஆளாகப் பட்டாசு வெடிக்க தடை...
நடப்பு பிக் பாஸ் சீசனில் அதிகம் பேசப்படும் நபர்களில் ஒருவராக இருப்பவர் கவின். இவருக்கு ஆதரவாக ஒரு வட்டமும், எதிராக ஒரு வட்டமும் சமூக வலைதளத்தில் உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள கவின்...
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார். ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் இந்திராணி கொடுத்த வாக்குமூலம் தான் என்கிறார்கள்...
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கடந்த 21-ஆம் தேதி இரவு சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மறுநாள் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் எங்களது ஆட்சியில் ஜெயிலுக்கு செல்வார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார். வேலூர் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர்...
சோமாட்டோவில் இந்து அல்லாத நபர் உணவு எடுத்து வருவதாக பிரச்சனை செய்து ஆர்டரை கேன்சல் செய்துவிட்டு சமூக வலைதளத்தில் அதனை வெறுப்பு பிரச்சாரமாக கொண்டு சென்ற அமித் சுக்லாவுக்கு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய பிரதேசத்தின்...
ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரபல உணவகமான சரவண பவனின் உரிமையாளர் ராஜகோபால் உடனடியாக சிறைக்கு செல்ல சரணடையும்படி உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் தனது...
மதுஒழிப்பு போராளி வழக்கறிஞர் நந்தினிக்கு வரும் 5-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவரை வரும் 9-ஆம் தேதி வரை சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டம்...
திருப்பூரில் 8 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்த 62 வயது முதியவருக்கு தற்போது நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. திருப்பூர் ஜோதி நகரை சேர்ந்த அனீபா என்ற...
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் தண்டனை காலத்துக்கு முன்னரே விடுதலை செய்ய சிறைத்துறை நிர்வாகம் மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சொத்துக்குவிப்பு...