கொரோனாவால் ஏற்பட்டு வரும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வில் மக்கள் தவித்து வரும் நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை அரசு உயர்த்தி அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள...
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2021-ம் ஆண்டு வரை அகவிலைப்படி உயர்வு நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் அரசுக்கு ஏற்பட்டுள்ள செலவைக் குறைக்க ஈட்டிய விடுப்பு ஊதியத்தை ஒரு ஆண்டுக்கு நிறுத்துவதாகத் தமிழக...
வரலாறு காணாத பெட்ரோல் டீசல் விலை உயர்வை சந்தித்து வருகின்றனர் பொதுமக்கள். இந்த விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடந்து வருகிறது. அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் விலை தொடர்ந்து...
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று நாடுதழுவிய போராட்டங்கள் நடைபெற்றது. போக்குவரத்து முடக்கம், கடையடைப்பு என போராட்டம் வலுவாக நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்த இந்த பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள்...