தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை உச்சம் தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, சில நாட்களுக்கு முன்னர் பல்வேறு புதிய கட்டுப்பாடு விதிமுறைகளை தமிழக...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாளை மூத்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்தும், மாநிலத்தில் விரைந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளார். தமிழகத்தில் தற்போது கொரோனா...
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தார். அப்போது அவர், அதிமுகவுக்கு வாக்களிக்காத கன்னியாகுமரி மாவட்டத்தை புறக்கணித்ததாக கூறும் முதலமைச்சர் பழனிசாமியை ஒட்டுமொத்த மக்களும்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த பழனிசாமி, சிறுபான்மையினரின் பாதுகாவலர் போல் நாடகம் நடத்தி, சி.ஏ.ஏ சட்டத்தை நீக்க வலியுறுத்துவோம் என்பதை மக்கள் நம்புவார்களா?” என்றுள்ளார். ‘சிறுபான்மையினரின் பாதுகாவலர் நாங்கள்தான் என்று...
தமிழக முதல்வரும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தேனி மாவட்டம் போடியில் பன்னீர்செல்வம், இந்த முறை தேர்தலில் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் அங்கு தீவிர...
இன்னும் ஒரு சில நாட்களில் நடக்க உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் முதல்வர் பழனிசாமி. மீண்டும் எடப்பாடி தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். அதிமுகவின் நட்சத்திரப் பிரச்சாரத் தலைவராக...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தன்னிடம் நிலமே இல்லை என்று தேர்தல் வேட்பு மனுத் தாக்கலின் போது தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தன்னை எப்படி விவசாயி என்று மட்டும் சொல்லலாம்...
தன்னுடைய வரலாறு தியாக வரலாறு என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரலாறு அவமானகரமானது என்றும் நேற்று தேர்தல் பிரச்சார மேடையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள...
சசிகலாவின் காலில் ஊர்ந்து போய் முதல்வர் பதவியை வாங்கியவர் எடப்பாடி பழனிசாமி என்று சில நாட்களுக்கு முன்னர் விமர்சித்திருந்தார் மு.க.ஸ்டாலின். அதற்கு சினம் கொண்ட பழனிசாமி, ‘ஊர்ந்து போக நான் என்ன பல்லியா, பாம்பா… மனுஷங்க’...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்து கடந்த 12ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள்...