தென் கிழக்கு வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள புரேவி புயல், மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் இலங்கையின் திரிகோணமலை பகுதியில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1040 கிலோ மீட்டர் தென் கிழக்கு திசையில் நிலை...
வங்க கடலில் இந்த மாதம் மீண்டும் ஒரு புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நவம்பர் 30-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று...
புயல் வரும் போது அதன் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதைக் கணித்துத் தெரிவிக்கும் முறையே புயல் எச்சரிக்கை கூண்டு. இவை கடலில் உள்ள கப்பல்களுக்கு வானிலை குறித்த தகவல்களைத் தெரிவிக்க முக்கியமாகப் பயன்படுத்துகிறது. இதை...
வடமேற்கு வங்கக்கடல், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகியுள்ளதால் தமிழகத்துக்கு இரண்டு நாட்கள் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். கடைசி 24 மணி...
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுபெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுவைக்கு அதிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்துக்கு ரெட் அலர்ட்...
இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, இந்தியப்...
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தின் கன்னியாகுமரி தொகுதியில் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்புக்கள் உள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் சந்திக்க...
தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதால் தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத்...
நடிகை ஸ்ரீ ரெட்டி தமிழ் தெலுங்கு மக்கள் மத்தியில் தனது அதிரடியான பாலியல் புகார்கள் மூலம் பிரபலமானவர். தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி ஆசை காட்டி தங்களது பாலியல் தேவைக்கு பயன்படுத்திக்கொண்ட பின்னர் பட...
தமிழ் நாடு முதல்வர் கஜா புயல் நிவாரண நிதி திட்டத்திற்கு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாக எவ்வளவு வசூலிக்கப்பட்டுள்ளது என்று தனது டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளனர். “மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கோரிக்கையை ஏற்று, “கஜா புயலால்”...