சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமான தொகையாக இல்லை என சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும், சுங்கச்சாவடி கட்டணங்களை குறைக்க வேண்டும் என்றும் வாகன உரிமையாளர்கள்...
விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சமூக செயற்பாட்டாளர் திஷா ரவி சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது திஷா ரவிக்கு நிபந்தனை ஜாமீன் கொடுத்துள்ளது டெல்லி...
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றிவரும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தற்காலிக...
நடிகர் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்ததை அடுத்து அவர் விரைவில் கைது செய்யப்படுவாரோ என்ற பரபரப்பு நிலவி வருகிறது. நடிகர் சங்க செயலாளராக இருக்கும் நடிகர் விஷால் அரசியல் ஆர்வமும்...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது. இந்நிலையில் இந்த விசாரணைக்கு தடை கேட்பதின் மூலம் அப்பல்லோ நிர்வாகம் எதையோ மறைக்க...
ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரபல உணவகமான சரவண பவனின் உரிமையாளர் ராஜகோபால் உடனடியாக சிறைக்கு செல்ல சரணடையும்படி உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் தனது...
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் தமிழ்நாடு அமைச்சுப்பணி மற்றும் அடிப்படைப் பணிகளில் காலியிடங்கள் 156 உள்ளது. இதில் (தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் ஏற்படப்போகும்) வேலைக்குத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 156 வேலை...
மீண்டும் எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திமுக உறுப்பினர்களான கனிமொழி மற்றும் ஆ.ராசாவுக்கு உயர் நீதிமன்றம் 2ஜி வழக்கில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முக்கிய காரணங்களில் ஒன்றாக...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியிடங்கள் 22 உள்ளது. அலுவலக உதவியாளர், மசால்ஜி மற்றும் அலுவலகக் காவலர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 22 வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்: வேலை:...
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியிடங்கள் 45 உள்ளது. கம்பியூட்டர் ஆப்ரேட்டர் (தற்காலிக வேலை) வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 45 வேலை: Computer Operator கல்வித்தகுதி: Computer Science, Computer...