சீனாவிலிருந்து பரவி வருவதாகக் கூறப்படும் கொரொனா வைரஸ், இந்தியாவில் கேரளாவில் ஒருவரை தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் வூஹான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வரும் மாணவர் ஒருவர் கேரளா திரும்பியுள்ளார். அந்த மாணவரின் உடலில் கொரொனா...
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளது மத்திய அரசு. இந்த விவகாரத்தால் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இதன் காரணமாக இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த...
காஷ்மீர் விவகாரத்தில் இந்திய ராணுவத்தின் மீதும் இந்திய அரசின் மீதும் இடைவிடாமல் தாக்குதல் நடத்துமாறு காஷ்மீரில் உள்ள முஜாகிதீன்களுக்கு அல் கய்தா தலைவர் அய்மான் அல் ஜவகிரி எழுதிய கடித விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர்...
இந்திய ராணுவத்தின் மீதும் இந்திய அரசின் மீதும் இடைவிடாமல் தாக்குதல் நடத்துமாறு காஷ்மீரில் உள்ள முஜாகிதீன்களுக்கு அல் கய்தா தலைவர் அய்மான் அல் ஜவகிரி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் அல் கய்தா அமைப்பின் பத்திரிக்கையில்...
ஈரான் இடையிலான அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய அமெரிக்கா, சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஈரான் மீது பொருளாதாரத் தடையை வித்துள்ளது. இதனால் ஈரான் மிகப் பெரிய பொருளாதாரத் தடையில் சிக்கித் தவித்து வருகிறது....
அதிமுக பெண் எம்பியான சசிகலா புஷ்பா தனது இரண்டாவது கணவர் ராமசாமியை அடித்து அவரது மண்டையை உடைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சசிகலா புஷ்பா தனது முதல் கணவரான லிங்கேஸ்வரனை விவாகரத்து செய்துவிட்டு ராமசாமி என்பவரை...
சவுதி அரேபியாவின் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றாக உள்ளது அசிர் மாகாணத்தில் உள்ள அபா விமான நிலையம். இந்த விமான நிலையத்தில் இன்று பயங்கரமான வான் வழி தக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் சவுதி அரேபியாவில் உச்சக்கட்ட...
கடந்த மாதம் 28-ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நிரூபர் ஒருவரை பார்த்து நீ என்ன சாதி என கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், செய்தியாளர்கள் கிருஷ்ணசாமியை தாக்க வந்ததாக...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனித்து தனிபெரும்பான்மை பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். அதற்குள் மத்திய பிரதேசம் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் பசுப்...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சமீபத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகினர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த...