நடிகை ஐஷ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா பச்சன் இருவரும் நேற்று இருவரும் மும்பையில் உள்ள நானன்வதி மருத்துவமனையில் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜூலை 11-ம் தேதி நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா...
அமிதாப்பச்சனின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே அமிதாப்பச்சன் குடும்பத்துக்குச் சொந்தமாக உள்ள ஜல்சா, பிராதிக்ஷா, ஜானக் மற்றும் வஸ்தா என்ற 4 பங்களாக்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அபிஷேக் பச்சன்,...
தேர்தல் கருத்துக் கணிப்புகள் ஒரு மாதிரியும், தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியும் வரும் என்பதை சுட்டிக் காட்ட, நடிகை ஐஸ்வர்யா ராய், சல்மான் கான் மற்றும் விவேக் ஓபராயுடன் பழகியதும் பின்னர் அபிஷேக் பச்சனை திருமணம்...
தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் சம்மந்தமே இருக்காது என்பதை கூறும் விதமாக ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் வகையில் மீம் ஒன்றை பிரபல நடிகர் விவேக் ஓபராய் தனது டுவிட்டர்...
நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து வெளியான மீம் ஒன்றை நடிகர் விவேக் ஓபராய் ஷேர் செய்து, கமெண்ட் செய்துள்ளார். அந்த பதிவிற்கு 18 ஆயிரம் பேர் கமெண்ட் செய்து தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இது பெரும்...
பொன்னியின் செல்வன் நாவலை படைத்தவர்களுக்கு ஊமை ராணி மந்தாகினி மற்றும் பழுவூர் இளவரசி நந்தினி தேவி கதாபாத்திரங்கள் மிகவும் பரீட்சையமாகியிருக்கும் அந்த கேரக்டரில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மணிரத்னம்...
மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டாரர் படமாக வெளியான செக்கச்சிவந்த வானம் கடந்த ஆண்டு நல்ல வசூலை ஈட்டியது. தற்போது, தனது கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில்...
கத்தாரில் நடைபெற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் செக்ஸி லுக்கில் ரேம்ப்வாக் செய்தார். பின்னர், தனது மகள் ஆரத்யாவுக்கு பாசத்துடன் உதட்டில் முத்தம் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. எவர்க்ரீன் பியூட்டி...
மணிரத்னம் இயக்கத்தில் 2007–ல் தமிழ், இந்தியில் திரைக்கு வந்த ‘குரு’ படத்தில் ஐஸ்வர்யாராயும் அபிஷேக்பச்சனும் ஜோடியாக நடித்து இருந்தனர். குரு படப்பிடிப்பில்தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டுத் திருமணம் செய்து கொண்டார்கள். அதன்பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில்...