துபாயில் இருந்து திருச்சிக்கு தங்கம் கடத்திய சம்பவத்தில் ஏர் இந்தியா ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலமாக திருச்சிக்கு தங்கக்கட்டிகள் கடத்த உள்ளதாக மத்திய வருவாய்...
சூரரைப் போற்று திரைப்படத்தின் எதிரொலி போன்று, ஏர் இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு விமானக் கட்டணம் 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக முடங்கியிருந்து விமான சேவைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில்,...
கடனில் சிக்கித் தவித்து வரும் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் தங்களது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது. 1932-ம் ஆண்டு டாடா ஏர்லைன்ஸ் தொடங்கப்பட்டது. பின்னர் சில காரணங்களுக்காக டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை, சுமுக பேச்சுவார்த்தையுடன்...
ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்க முடியவில்லை என்றால், அதை மூட வேண்டியது தான் ஒரே வழி என்று, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அரசுக்கு உள்ள நிதி...
ஏர் இந்தியா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Trainee Flight Simulator Maintenance Engineer வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 26 வேலை: Trainee Flight Simulator Maintenance Engineer வேலை செய்யும்...
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு உள்ள நிதி சிக்கலைத் தீர்த்து, அதை விற்கும் பொறுப்பை எஸ்பிஐ ஏற்றுள்ளது. ஜெட் ஏர்வேஸ் செயல்படாததால் அதன் விமானங்கள் பயன்படுத்தப்படாமல் தானே உள்ளது. அதை தங்களுக்குக் குத்தகைக்குக் கொடுங்கள் என்று ஏர்...
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு விமானம் ஒன்றைக் கடத்தப்போவதாகத் தொலைப்பேசி அழைப்பு வந்ததை அடுத்து நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் அடுத்துப் பாகிஸ்தானைச் சர்வதேச நாடுகளிடமிருந்து...
டெல்லி: ஏர்இந்தியாவை சேர்ந்த விமானி ஒருவர், முழு போதையில் விமானத்தை ஓட்ட முயன்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. லண்டனில் இருந்து அந்த ஏர்இந்தியா ஏஐ-111 விமானம் டெல்லி நோக்கி கிளப்பி இருக்கிறது. விமானத்தின்...
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பிரச்சனை காரணமாக மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது. இன்று அதிகாலை 1.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. எஞ்சினில் ஏற்பட்ட...
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரன்வேயில் இருந்து புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஏசி இயந்திரம் பழுது ஆனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து 115 பயணிகளுடன் நேற்று சிங்கப்பூர் செல்ல ரன்வேயில் ஓடிய விமானத்தில்...