உலகம் முழுவதும் போன் பயன்படுத்தாத மக்களே இல்லை என்ற நிலை உருவாகி வரும் நிலையில், ஸ்மார்ட்போனில் அதிகளவில் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலில் OTP மூலமாக புதிய மோசடி சம்பவம் ஒன்று நடந்தேறி வருகிறது. இந்த மோசடியில்,...
கரூரில் தனுஷ் பட பாணியில் நாட்டுக்கோழி முட்டை எனக் கூறி வெள்ளை கோழி முட்டையை விற்பனை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியான படம் கொடி. அதில் படத்தின் நாயகி வெள்ளை கோழி முட்டையை...
தமிழகத்தில் பிரதம மந்தியின் விவசாயிகள் உதவி திட்டத்தில் 119 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. 2019-2020 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த போது மத்திய அரசு, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் என மூன்று தவணையாக...
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த நிறுவனம் ராம் தேவ் இண்டர்னேஷனல். நிறுவனத்தின் முக்கிய வணிக பாஸ்மதி அரிசியை பேக்கெட்களில் விற்பனை செய்வதாகும். இந்த நிறுவ்னாத்திற்கு எஸ்பிஐ உட்பட 6 வங்கிகள் சேர்ந்து 414 கோடி...
நற்செய்தி! கொரோனா வைரஸ் காரணமாக ஜியோ மற்றும் பேஸ்புக் இணைந்து உங்களுக்கு 6 மாதங்களுக்கு 25 ஜிபி தரவு இலவசமாக வழங்குகிறது என்று உங்களுக்கு எஸ்எஸ்எஸ் அல்லது வாட்ஸ்ஆப் தகவல் வந்ததா? அப்படியானால், உங்களுக்கு ஒரு...
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் பூஷன் பவர் மற்றும் ஸ்டீல் நிறுவனம் ரூ.3,805.15 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக ஆர்பிஐயில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டீல் நிறுவனமான பூஷன் ஸ்டீல்ஸ் மோசடியான ஆவணங்களை சமர்ப்பித்து 3,805.15 கோடி ரூபாய்...
சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் 76 ரூபாய் பிரியாணிக்கு 40 ஆயிரம் ரூபாயை இழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. சென்னை சௌகார்பேட்டையை சேர்ந்த பிரியா அகர்வால் என்ற மாணவி பிரியாணி சாப்பிடலாம் என நினைத்து தனது...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மோடி தலைமையிலான மத்திய அரசை மோசடி ஆட்சி எனவும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான மாநில அரசை கூலிப்படை ஆட்சி எனவும் விளாசி பேசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் திமுக தலைவர்...
கார்ப்ரேட் நிறுவனங்கள் முறைகேடாக அதிக லாபத்தினை ஈட்டுகின்றனவா என்று விசாரிக்கும் அமைப்பான டிஜிஏபி செய்த விசாரணையில் நெஸ்ட்லே இந்தியா நிறுவனம் ஜிஎஸ்டி மூலம் பெற்ற நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்காமல் 100 கோடி ரூபாய் வரை லாபம்...
ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியை சேர்ந்த 45 வயதான தனசேகரன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் ஃபேஸ்புக்கில் காயத்ரி என்ற பெயருடைய நபருடன்...