கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க மீண்டும் ஒரு பேக்கேஜை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நிதி...
இந்தியாவில், அண்மையில் ஏற்பட்ட பொருளாதார சரிவு சிறு மாநிலங்களில் குறைந்தளவில் தான் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. பொருளாதார சரிவிலிருந்து பெரிய வளர்ந்த மாநிலங்கள் மீண்டு வருகின்றன. அதிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது. தமிழகம், மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம்,...
கொரோனா பேரழிவால் உலக பொருளாதாரமே சரிந்து வருகிறது. ஆனால், முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் ஆயிரம் கணக்கான கோடிகளை முதலீடாகப் பெற்று வருகிறது. ஆம், ஒரு மாதத்திற்குள் 4 பெரும் நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகளைப் பெற்றுள்ளது...
கொரோனா வைரஸால் சரிந்த பொருளாதாரத்தை வேகமாக மீட்டெடுக்க, இந்தியாவில் வாரத்திற்கு 60 மணி நேரம் வேலை என்ற முறையை 2 முதல் 3 ஆண்டுகள் வரை பின்பற்ற வேண்டும் என்று இன்ஃபோஸிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி...
கொரோனா வைரஸின் பாதிப்பால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத்தைச் சரி செய்ய 50 ஐஆர்எஸ் அலுவலர்கள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த 50 நபர்கள் குழுவானது ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் இருந்தால் 40...
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஒரு ஆண்டாகவே மிகப் பெரிய அளவில் சரிந்து வருகிறது. நடப்பு ஆண்டில் 7.2 சதவீத ஜிடிபி-ஐ இந்திய அரசு எட்டும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அதை 5.8...
சர்வதேச அளவிலான பொருளாதார வீழ்ச்சி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களா இந்தியப் பொருளாதாரத்தில் மந்த நிலை உள்ளதாக கூறப்பட்டது. இந்த பொருளாதார மந்த நிலையினால் மக்கள் 5 ரூபாய்...
இந்தியாவின் ஜிடிபி சதவீதம் 5 சதவீதமாக குறைந்துள்ளதை அரசியல் கட்சியினர் மற்றும் பொருளாதார நிபுணர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்....
உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா தற்போது ஆறாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது என பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்தார். ஆனால் இது பொய் எனவும், இந்தியா ஆறாவது இடத்தில் இல்லை...
இந்தியாவின் சர்வதேச மாநாடு மற்றும் எக்ஸ்போ மையத்தினைத் துவக்கி வைத்த பிரதமர் மோடி 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம் இரட்டிப்பாகி 5 டிரில்லியன் டாலர்களாக இருக்கும் என்றும் அதில் உற்பத்தி மற்றும் விவசாயத் துறையின் பங்களிப்பு...