மத்திய அரசு ஜன் தன் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு இரண்டாவது தவணையாக ரூ.500 வழங்கும் தேதிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் தொடரப்பட்டு வரும் ஊடரங்கால், பெண்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்திற்காக ஜன்...
ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த பெண்களுக்கு 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான வட்டியில்லாக் கடன் சேவை திட்டத்தைத் தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் வழங்கினார். இந்தியன் வங்கி சார்பாக கொரோனா நிவாரண கடன்...
கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்கள் மீது நடைபெற்று வரும் குடும்ப வன்முறை அதிகளவில் நடைபெறுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அதிலிருந்து பெண்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார் யோசனை வழங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வரலட்சுமி...
இந்தியாவில் உள்ள பெண்களை இழிவாகிய பேசிய துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்திக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வருகின்றன. இந்நிலையில் அவர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர்...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஜூலை 25-ம் தேதி இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பு திருத்த மசோதாவை இயற்றியது. அதன் பிறகு முத்தலாக் மூலம் பெண்ணை விவாகரத்து செய்ததாக முதல் முறையாகக் கேரளாவில் ஒருவர்...
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370-ஐ, 35A மூலம் நீக்கும் மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று அதிரடியாக நீக்கியது மத்திய அரசு. அதன் பின்னர் இதற்கான அறிவிப்பை வெளியிட்ட மத்திய உள்துறை...
கடவுளின் தேசம் என வர்ணிக்கப்படும் கேரளா கடவுளின் பெயரால் தற்போது கலவர பூமியாக காட்சியளிக்கிறது. சபரிமலையில் இரண்டு பெண்கள் ஐயப்ப தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் கேரள மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதனால்...
பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் பாலியல் தொந்தரவுகள் நடக்கிறது. ஆண்களும் பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்படுகிறார்கள் என நடிகை கவுதமி கருத்து தெரிவித்துள்ளார். நடிகை கவுதமி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்தார். அதன்...
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பல பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பல குடும்பங்களை அவர் மந்திரி பதவியை வைத்து சீரழித்ததாகும் கூறி அதிரடியை கிளப்பியுள்ளார் அமமுகவை சேர்ந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வெற்றிவேல்....
பிரேசிலில் பாதிரியார் ஒருவர் 300-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பெரும் பரபரப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு அவர் கூறிய காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜவாகோ டீக்ஸீரா...