பப் மற்றும் பார்களில் யாரெல்லாம் முன்பதிவு செய்துள்ளார்களோ அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
பெங்களூரூவில் இருந்து 52 கிலோ மீட்டர் தொலைவில், கோலார் மாவட்டத்தின் நரசபுரா பகுதியில் அமைந்துள்ள ஐபோன் தொழிற்சாலையை, தொழிலாளர்கள் அடித்து நெருக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோலார் மாவட்டத்தில் உள்ள விஸ்ட்ரோன் ஆலை, ஐபோன் உற்பத்தியைச்...
பெங்களூரு ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் ரயில் டிக்கெட் விலை 10 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கோவிட்-19 பொது முடக்கம் முடிந்து ரயில் சேவை செப்டம்பர் 7-ம் தேதி முதல் தொடங்கியது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள...
பெங்களூரூவில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்குகிறது. மெட்ரோ ரயில் சேவை தொடங்கினாலும் முன்பு போல காலை முதல் இரவு வரை ரயில்கள் தொடர்ந்து இயங்காது என்பது பயணிகள் இடையில் அதிர்ச்சியை...
பெங்களூரு: கோவிட்-19 எதிரொலியாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், புதியதாக 9 தகனக் கட்டிடங்களைப் பெங்களூருவில் கட்ட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக வேகமாக மக்கள் தொகை அதிகரித்து வரும் நகரமாகப் பெங்களூரு உள்ளது....
வால்மார்ட் லேப்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் 2,800 ஊழியர்களை பணிக்கு எடுக்க முடிவு செய்துள்ளது. பெங்களூருவில் வால்மார்ட் நிறுவனத்தின் கீழ் 3,500 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது கூடுதலாக 2,000 ஊழியர்களை பணிக்கு எடுக்க உள்ளது....
ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் SAP நிறுவனத்தின் இந்தியக் கிளையில் உள்ள 2 ஊழியர்களுக்குப் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. H1N1 வைரஸூம் அபாயகரமானது என்பதால், SAP நிறுவனம் இந்தியாவில் பெங்களூரு, மும்பை மற்றும்...
எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகளில் பயன்படுத்தும் லித்தியத்தின் இருப்பு பெங்களூரு அருகேயுள்ள மாண்டியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அணு தாதுகள் இயக்குநரகம் செய்த ஆய்வில் அங்கு 14,100 டன் மதிப்பிலான லித்தியம் இருப்பு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. சிலி நாட்டில்...
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 2012-ம் ஆண்டு டெல்லிக்கு வழித்தடத்தில் தாங்கள் அளித்து வந்த விமான சேவையை நிறுத்தியது. அதன்பிறகு 8 வருடங்கள் கழித்து, அமெரிக்காவில் இருந்து பெங்களூருவுக்கு நேரடி விமானத்தை இயக்க அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்...