தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.25 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது...
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்ட மிகப் பெரிய வெள்ளப்பெருக்கில் 300-க்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். தற்போது வெள்ளம் மடிந்து இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில்...