நீண்ட காலமாக நட்டத்தில் இயங்கி வரும், பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் – எம்டிஎன்எல் இணைவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்களின் கூட்டத்திற்குப் பிறகு பத்திரிக்கையாளர்களை...
ஜியோவுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.155 க்கு புதிய பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஜியோவுக்கு போட்டியாக ஏர்டல் மற்றும் பிற நெட்வொர்க்குகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதில் பிஎஸ்என்எல் நிறுவனம்...