இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஜகிஸ்தான் நாட்டில் நேற்று இரவு பூமிக்கு அடியில் 92 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் 1983 ஆம் ஆண்டு முன்னாள் சர்வாதிகாரி ராணுவ ஜெனரல் ஜியா உல் ஹக் காலத்திலேயே அணு ஆயுத ஆராய்ச்சியை தொடங்கி 1992 ஆம் ஆண்டு முடிந்துவிட்டதாக அமெரிக்காவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் சையதா...
பாகிஸ்தான் – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் தற்போது டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. நியூசிலாந்தில் நடந்து வரும் இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது. தற்போது...
சவுதி அரேபியாவுக்குப் பாகிஸ்தான் திருப்பி அளிக்க வேண்டிய 3 பில்லியன் டாலர் பணத்தில், 1 பில்லியன் டாலர் பணத்தைச் சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் திருப்பி அளித்துள்ளது. பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா 3 பில்லியன் டாலர் கடன்...
பிரதமர் மோடி இந்தாண்டு தீபாவளியை ராஜஸ்தான் செய்சல்மரில் உள்ள எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுடன் கொண்டாடினார். அப்போது சீனா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கையும் விடுத்தார். 2014-ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற மோடி, 2015-ம்...
பாகிஸ்தானின் சிந்த் பகுதியில் மிண்டும் ஒரு இந்துக் கோவில் இடிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து கோவில் தகர்ப்புக்கு கடும் திஎர்ப்பு தெரிவித்துள்ள, லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாகிஸ்தானிய மனித உரிமை ஆணையத்தின் செய்தித்...
கொரோனா பரவுவதைத் தடுக்க, கை சுத்திகரிப்பானைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் ஏடிஎம் ஒன்றில், பணம் எடுப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாத படி, கை சுத்திகரிப்பான் வைக்கப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸால் கை சுத்திகரிப்பான்...
இந்தியாவிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைவருக்கும் பாதுகாப்பற்ற நாடாக உள்ளது என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மியான்தத் கூறியுள்ளார். ஐசிசி இந்தியாவை புறக்கணிக்க வேண்டும். இந்தியா உடனான அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் சஸ்பெண்ட்...