ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி உள்ளது. இன்றைய போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்...
டெல்லியில் இருந்து ஹாங்காங் சென்ற விமானம் ஒன்றில் பயணம் செய்த பயணிகள் 47 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று டெல்லியில் இருந்து ஹாங்காங் சென்ற...
டெல்லியில் நேற்று ஒரே நாளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் அதிரடியாக அம்மாநிலத்தில் முழு ஊரடங்கு உத்தரவை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும்...
நேற்று நடைபெற்ற இரண்டாவது ஐபிஎல் போட்டியில் ஷிகர் தவான் அபாரமாக விளையாடி 92 ரன்கள் எடுத்து தனது அணிக்கு வெற்றியை தேடி தந்தார். நேற்றைய போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டெல்லி...
நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் ராஜஸ்தான் அணியின் மோரிஸ் மிக அபாரமாக 2 சிக்சர்கள் அடித்து தனது...
இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை ராஜஸ்தான் அணியின் உனாகட் வீழ்த்தியதை அடுத்து டெல்லி அணி தற்போது திணறி வருகிறது. இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதி...
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றும் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பை மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட...
டெல்லி அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஷிகர் தவான் அபார பேட்டிங் காரணமாக சென்னை அணி தோல்வியை தழுவியது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங்...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியான இன்று சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளது என்பது தெரிந்ததே, மும்பையில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில்...
சமீபத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் எதிர்பாராதவிதமாக காயமடைந்தார் என்பதும் அதன் பின்னர் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வு எடுத்து வருகிறார் என்பதும்...