விழுப்புரம் அருகே உளுந்தூர்பேட்டை அருகே குடும்பத்தினர்குள்ளே நடந்த தகாத உறவு காரணமாக 10-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உளுந்தூர்பேட்டையை அடுத்த அயன்குஞ்சரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கேசவன், பராசக்தி தம்பதியினர்....
தெலுங்கானாவில் 13 வயது சிறுவன் ஒருவன் கிளாஸ் லீடர் தேர்தலில் தோல்வியடைந்து கிளாஸ் லீடர் ஆக முடியாத சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் ராமண்ணாபேட்டை பகுதியில் உள்ள...
12 வயது சிறுவன் ஒருவனிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக அந்த சிறுவனின் தந்தையின் நண்பருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் கடந்த 2017 ஜூன் 29-ஆம் தேதி சிறுவன் ஒருவன்...
தாய்லாந்தில் 64 வயதான புத்த துறவி பாசாய் சுத்தியானோ வியாழக்கிழமை பிரார்த்தனை செய்து வரும் போது அதனை செய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்தியதாக 9 வயது சிறுவனை அடித்துக் கொன்றுள்ளார். தாய்லாந்து காஞ்சன்புரியில் உள்ள கோவில்...