மே 19-ஆம் தேதி அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டபிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அந்த தொகுதிகள் அரசியல் கட்சியினரால் விழாக்கோலம் பூண்டுள்ளது. முக்கிய அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும்...
காந்திநகர்: குஜராத்தின் கிர் காட்டில் தொடர்ந்து சிங்கங்கள் மர்மமாக இறந்து வருகிறது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தில் உள்ள கிர் காட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 12-13ம் தேதிகளில் ஒரே இடத்தில்...