ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமானது செப்டம்பர் 9-ஆம் தேதி முதக் 27-ஆம் தேதி வரை ஜெனீவாவில்...
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசு தெரிவித்தது. மேலும் இந்த தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் கூறுகிறார்கள்....
பெண்களுக்கு ஆபத்தான இடம் எது என்ற ஆய்வினை செய்த ஐக்கிய நாடுகள் சபை என அழைக்கப்படும் ஐ.நா. கூறிய தகவல் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டுக் கொல்லப்பட்ட பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள்...
நியுயார்க்: 2030ல் உலகம் மிகப்பெரிய இயற்கை பேரழிவை சந்திக்க வாய்ப்புள்ளதாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. ஐநாவின் ”இன்டர்கவர்மெண்டல் பேனல் ஃபார் கிளைமேட் சேஞ்ச் (Intergovernmental Panel for Climate Change)” அமைப்பு நேற்று இரவு அறிக்கை...
டெல்லி: பிரதமர் மோடிக்கு ஐநா சபை ” பூமியின் சாம்பியன்” என்று விருதை வழங்கி கவுரவித்து இருக்கிறது. உலகில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை கொண்டு வந்த, மக்களின் மனதில் முக்கிய மாற்றத்தை உருவாக்கியவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.இந்த...
டெல்லி: பாகிஸ்தான் தீவிரவாதிகளால் காஷ்மீர் போலீசார் கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் நடத்த இருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசு இந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்துள்ளது.இதனால் இந்திய எல்லையில்...