ஊரடங்கின் போது தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் தன்னிச்சையாக உணவு வழங்கத் தடை விதிப்பதாகத் தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது. இன்று விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, “சுனாமி, பெரு வெள்ளம், ஒகி புயல்,...
இயற்கை சீற்றங்கள் போன்றவை நடைபெறும் போது அரசு நிதி உதவி அளித்து மறு சீரமைப்புப் பணிகளுக்கு உதவுவது மட்டும் இல்லாமல் மக்களிடம் இருந்தும் நிதியைப் பெறுவது வழக்கம். அப்படி அன்மையில் தமிழ் நாட்டின் திருவாரூர், தஞ்சை...
கஜா புயலால் பாதிப்படைந்துள்ள திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களைச் சென்னையில் இருந்து செல்லும் ஆம்னி பேருந்துகளில் இலவசமாகக் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே சென்னையில் உள்ளவர்கள் கஜா புயலால் பாதிப்படைந்துள்ள பகுதிகளுக்கு...
சமீபத்தில் இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே ஈழ போரின்போது இலங்கை ராணுவத்துக்கு அப்போதைய இந்திய அரசு உதவி செய்ததாக கூறினார். இதனையடுத்து அதிமுக அப்போது ஆட்சியில் இருந்த திமுக காங்கிரஸ் கூட்டணியை கண்டித்து பொதுக்கூட்டம்...