இந்தியாவில் உள்ள கார்பேர்ட் நிறுவனங்கள் அதிக நட்டம் அடைந்துள்ளதாக வோடாஃபோன் ஐடியா நிறுவனமும், ஏர்டெல் நிறுவனங்களும் சென்ற வாரம் அறிவித்திருந்தன. அதனை தொடர்ந்து வோடாஃபோன் இந்தியாவை விட்டு வெளியேற வாய்ப்புகள் உள்ளதாகவும், அரசு முறையான மானியங்களை...
ராஜஸ்தான் மாநிலம் பாவாடி என்ற கிராமத்தில் ஆறு பெண்கள் ஒரே கிணற்றில் பிணமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 6 பெண்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி...
நியூயார்க்: வெளிநாட்டினர் அமெரிக்காவில் வேலை செய்யப் பயன்படுத்தும் எச்-1பி விசா அனுமதியை இந்தியர்களுக்கு வழங்குவதைக் குறைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. வெளிநாட்டு நிறுவனங்களை உள்நாட்டிலேயே தரவுகளைச் சேமிக்கக் காட்டுப்பாடு விதிக்கும் நாட்டவர்களுக்கு எச்-1பி விசா வழங்குவதைக்...
17-வது மக்களவைக்கான தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடந்தது. இதன் கடைசி கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதனையடுத்து பல்வேறு ஊடகங்கள் வரிசையாக எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்புகளை வெளியிட்டு...
அதிமுக பாஜக கூட்டணி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட்டணி உறுதியாகிவிட்டது என்றே அரசியல் வட்டாரத்தில் உறுதியாக பேசப்படுகிறது. இதனையடுத்து அதிமுக, பாஜக இடையே தொகுதி பங்கீடு விவகாரத்தில் முரன்பாடு இருப்பதாக கூறப்படுகிறது. பாஜக ஒரு...
உலகச் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்: உலகில் ஒரு ஆண்டிற்கு 5,29,000 பெண்கள் பிரசவத்தின் போது இறப்பதாகத் தெரிவித்துள்ளது. இதில் 25.7 சதவீதம் பேர் அதாவது 1,36,000 பேர் இந்தியாவில் மட்டும் உயிரிழக்கின்றனர் என்று உலகச்...