வேலை வாய்ப்பு
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை!

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சென்னை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் காலியாக உள்ள மூத்த ஆலோசகர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், ஆலோசகர் உள்ளிட்ட வேலைகளை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பிடுவதற்கான அறிவிப்பை வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலை விண்ணப்பியுங்கள்.
நிர்வாகம்: தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (TNSDMA)
வேலை: Senior Consultant (Disaster Management)
கல்வித்தகுதி: M.A Sociology, M.Sc Geography, M.A Social Work, M.Sc Agriculture, M.Arch Engineering, M.A Disaster Management, M.E மற்றும் சம்மந்தப்பட்ட துறையில் முனைவர் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வேலை அனுபவம்: சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வேலை: Consultant (Disaster Management)
வேலை: Consultant (Disaster Management)
கல்வித்தகுதி: M.A Sociology, M.A Social Work, M.Sc Agriculture, M.Arch Engineering, M.A Disaster Management, M.A Geography, M.E மற்றும் சம்மந்தப்பட்ட துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வேலை: Data Entry Operator
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 முதல் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnsdma.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://tnsdma.tn.gov.in/Pages/view/recruitments என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 29.11.2019
வேலை வாய்ப்பு
கருவூல அலுவலகத்தில் வேலை!
தேனி மாவட்டம் கருவூல அலுவலகத்தில் காலியிடங்கள் 03 உள்ளது. இதில் அலுவலக உதவியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
வேலை: அலுவலக உதவியாளர்
மொத்த காலியிடங்கள்: 03
வேலை செய்யும் இடம்: தேனி
தகுதி: 8 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயது: குறைந்தபட்சம் 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: கருவூல அலுவலர், மாவட்டக் கருவூல அலுவலகம், மாவட்ட ஆட்சியாளர் வளாகம், மதுரை – தேனி மெயின் ரோடு, தேனி – 625531.
விண்ணப்பிக்கும் முறை: theni.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து, அதனுடன் தேவையான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.12.2019
வேலை வாய்ப்பு
ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை!

பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியிடங்கள் 16 உள்ளது. இதில் பொறியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 16
வேலை: Well Engineer – 02
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் Petroleum, Mechanical பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 3 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வேலை: Drilling Engineer – 02
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்ற பெற்றிருக்க வேண்டும் அல்லது Pretroleum Exploration பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்று 5 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வேலை: Geophysicist – 10
கல்வித்தகுதி: Application Geophysicist துறையில் முதுகலைப் பட்டம் பெற்று 5 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
‘வேலை: Chemist – 02
கல்வித்தகுதி: வேதியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Chemical Engineering பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.45,000 – 50,000
வயது: 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: வேலை அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 16.12.2019 முதல் 20.12.2019
நேர்முகத் தேர்வு குறித்த முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.oilindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
வேலை வாய்ப்பு
எல்ஐசி வீட்டு வசதி கழகத்தில் வேலை!

பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி-யின் வீட்டு வசதி கழகத்தில் காலியிடங்கள் 35 உள்ளது. இதில் உதவி மேலாளர்(சட்டம்) வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 35 (தமிழகத்திற்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன)
வேலை: ASSISTANT MANAGERS – LEGAL
மாத சம்பளம்: ரூ.32815 – 56405
வயது: 01.01.2019 தேதியின்படி 23 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சட்டத்துறையில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். உடன் கணினி குறித்த தெரிதல் திறனும் பெற்றிருப்பதுடன் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.lichousing.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்துக் கைவசம் வைத்துக்கொள்ளவும்.
மேலும் முழு விவரங்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.12.2019
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.01.2019