சாம்சங் நிறுவனத்தின் அடுத்த அட்டகாசமான ஸ்மார்ட் போன் வெளியிடப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி F62 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த போனில், டூயல் நானோ சிம், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 6.7 இன்ச் முழு ஆமோலெட் டிஸ்ப்ளே, எக்ஸினோஸ்...
இந்தியாவுக்குள் எப்படியாவது மீண்டும் நுழைந்துவிட வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறது சீன ஆப் ஆன டிக்டாக். சீன செயலிகளை தடை செய்ய சில மாதங்களுக்கு முன் இந்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனால், இந்தியாவின் டாப்...
ட்விட்டர் சமூக வலைதளத்துக்கு மாற்றாக வந்துள்ள இன்னொரு தளம் தான் ‘கூ’ செயலி. இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த தளத்திற்கு மத்திய அரசு மற்றும் பாஜகவைச் சேர்ந்த பலர் ஆதரவு கொடுத்துள்ளனர். இந்த செயலி ‘ஆத்மநிர்பார் பாரத்’...
அமேசான் சிஇஓ பதவியில் இருந்து விலக உள்ளதாக அந்த நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான ஜெஃப் பீசோஸ் அறிவித்துள்ளார். 30 ஆண்டுகளுக்கு முன்னர் தனது கராஜில் அமேசான் என்னும் நிறுவனத்தைத் தொடங்கியவர் ஜெஃப் பீசோஸ். இன்று உலகின்...
சமீப காலங்களில் மிகவும் சர்ச்சைக்கு உள்ளான ஒரு செயலி என்றால் அது வாட்ஸ்அப் தான். காரணம், தங்கள் பிரைவஸி கொள்கைகளை வாட்ஸ்அப் மாற்றி அமைத்தது. அந்த பிரைவஸி கொள்கைகள் மூலம், ஒருவர் மற்றொருவருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பும்...
பிரபல ஸ்மார்ட் போன் நிறுவனமான சாம்சங், தனது பிரபலமான கேலக்ஸி வரிசையின் அடுத்த போனை வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியிட உள்ளது. இந்த புதிய போனுக்கு சாம்சங் நிறுவனம், ‘கேலக்ஸி M02’ எனப்...
இந்திய அரசு ஜூன் மாதம் டிக் டாக் உட்பட 59 செயலிகளைத் தடை செய்து உத்தரவிட்டது தடை செய்தது மட்டுமல்லாமல் அனைத்து செயலிகளிடமும் விளக்கம் கேட்டு நோடீஸ் அனுப்பியது இந்திய அரசு. அதற்கு பெரும்பாலான சீன...