அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து கொண்டிருந்த இந்தியர் ஒருவர் தனது மனைவியை குத்திக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவர் அமெரிக்காவில்...
இங்கிலாந்து நாட்டின் இளவரசரான பிலிப், 99 வயதில் இயற்கை எய்தினார். இது குறித்து இங்கிலாந்து அரச குடும்பத் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. ‘இங்கிலாந்து நாட்டு இளவரசி, தனது கணவரும் இளவரசருமான பிலிப் இறந்துவிட்டச் செய்தியை...
இந்தியாவில் கொரனோ வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது என்பதும் தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. அமெரிக்கா பிரேசிலை அடுத்து உலகில் கொரோனா வைரஸால் அதிகம்...
இந்தியா உள்பட ஒருசில நாடுகளில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவி வருவதாக கூறப்படும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் கொரனோ வைரஸ் மூன்றாவது அலையை தடுப்பதற்காக அந்நாடு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளதால் பெரும் பரபரப்பு...
உலகின் முக்கிய கடல் வழித் தடமான சூயஸ் கால்வாயில் கடந்த ஒரு வார காலமாக பிரம்மாண்ட சரக்குக் கப்பல் ஒன்று சிக்கி, மொத்த வழிப் போக்குவரத்தையும் நிறுத்தி வைத்தது. இந்நிலையில் கடந்த 6 நாட்களாக எகிப்து...
சூயஸ் கால்வாயில் தரைதட்டி, உலக பொருளாதாரத்துக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த எவர் கிவன் கப்பல் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. தரைதட்டிய கப்பல் மீட்கப்பட்ட பிறகு கரையை உரசிக்கொண்டு கப்பல் நிற்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற கப்பல் சிக்கிக் கொண்ட நிலையில் தொழில்நுட்ப வல்லுனர்களின் தீவிர முயற்சியால் ஆறு நாட்களுக்குப் பின்னர் தற்போது அந்த கப்பல் மீட்கப்பட்டுள்ளது. ஐரோப்பா மற்றும் ஆசியா...