தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருவதன் காரணமாக மே 3ஆம் தேதி தொடங்கும் பிளஸ் டூ தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற ஐயம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் நேற்று...
கோவையில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டு கொண்டு இருந்தவர்களை லத்தியால் போலீஸ் எஸ்ஐ ஒருவர் அடித்த வீடியோ நேற்று இணையதளங்களில் வைரலானதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக...
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இந்த நோட்டுகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்றும் எச்சரிக்கப்பட்டது. இந்த நிலையில் ரூ.500,...
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக செயல்பட்டுவந்த சுனில் அரோரா அவர்கள் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சுசில் சந்திரா என்பவரை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் தற்போது...
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணி நேரத்திற்கு தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே....
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று சிறப்பு கூட்டம் ஒன்றைக் கூட்டினார். சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட முக்கிய அமைச்சர்களும்,...
கொரோனா வைரஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சிறப்பு கூட்டம் ஒன்றைக் கூட்டினார். சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட முக்கிய அமைச்சர்களும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் மருத்துவர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில்...