தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி...
திமுக பொதுச் செயலாளரும் காட்பாடி தொகுதி திமுக வேட்பாளருமான துரைமுருகன் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது அவருக்கு மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர...
தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்ற செய்தி இணையதளங்களில் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி வருகிறது. நேற்று 6...
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இன்று பங்குச்சந்தை ஆரம்பமான ஒரு சில நிமிடங்களில் சென்செக்ஸ் 1300க்கும் அதிகமான புள்ளிகள் குறைந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர். சற்றுமுன் பங்குச்சந்தையில் சென்செக்ஸ்...
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா நாளையுடன் ஓய்வு பெறுவதால் அவர் தனது சொந்த ஊருக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவர் எங்கு சென்றாலும் அவர் மீதான புகார் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ்...
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்ட் இந்தியாவில் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது என்பதும் இந்த நிறுவனம் மிகப்பெரிய அளவில் இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருவதோடு நல்ல லாபத்தையும் பார்த்து...
கோவை ஹோட்டலில் 10 மணிக்கு மேல் உணவு சாப்பிட்ட வாடிக்கையாளர்களை போலீசார் கண்மூடித்தனமாக அடித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பாதிப்பு அதிகரித்து. கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக இரவு...
சென்னையில் அனைத்து பகுதிகளிலும் கோடை வெயில் கடந்த சில நாட்களாக கொளுத்தி வந்த நிலையில் இன்று காலை சில இடங்களில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். சென்னையிலுள்ள கோயம்பேடு, அண்ணா நகர், வடபழனி,...
கொரோனா இரண்டாவது அலைகளால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 90% படுக்கைகள் நிரம்பியதை அடுத்து சென்னை மாநகராட்சி அதிரடி முடிவு ஒன்றை எடுத்து உள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது....
சமீபத்தில் சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற கப்பல் சிக்கிக் கொண்டதை அடுத்து இரண்டு பக்கமும் கப்பல்கள் செல்ல முடியாமல் கிட்டத்தட்ட ஒரு வாரம் காத்து இருந்தன என்பது தெரிந்ததே. இதனால் உலக பொருளாதாரமே சிக்கல் ஏற்பட்டது...