டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவில் வெள்ளம் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்போது உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ள...
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் அஷோக் கெலாட் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நியமித்திருக்கும் புதிய பொறுப்பளர்களின் விவரங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டார். இதன்படி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் புதிய பொருளாளராக...
10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முறையில் 2020ம் ஆண்டு முதல் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முறையில் மாற்றம்...
நேற்று மும்பையில், கிரிஸ்டல் டவர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கிய 16 பேரை ஜென் கன்ரதன் சடவர்த்தி என்ற 10 வயது சிறுமி காப்பாற்றிய நிகழ்வு அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தச்...
பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஹஜ் பெருநாள் என்றும், தியாக திருநாள் என்றும் அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படுகிறது. நாடுமுழுவதும் பக்ரீத்...
பக்ரீத் பண்டிகையை 2018 ஆகஸ்ட் 22-ம் தேதி கொண்டாடப் படுவதை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்கள் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் இஸ்லாமிய...
கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து அங்குள்ள மூன்று நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் நுகர்வோர் கட்டணத்தை ரத்துச் செய்வதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. திரிச்சூர் மாவட்டம் பாலியக்கரா, பாலக்காடு...
டெல்லி: ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஜூலை 7ஆம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், வெளியிட்ட அறிக்கையில், ஆண்டுக்கு இரு முறை ஆன்-லைன் மூலமாக...
சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் என்.சி.இ.ஆர்.டி. பாடத் திட்டத்தையும், பாட புத்தகத்தையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஎஸ்இ என அழைக்கப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் நாடு முழுவதும்...
டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிதான் இந்தியாவிலேயே சிறந்த மாநில முதல்வர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா டுடே – கார்வி இன்சைட்ஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய சர்வேயில் இப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது....