பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு முதற்கட்ட நடவடிக்கையாக மத்திய நிபுணர்கள் குழு அனுப்பப்பட்டுள்ளது. கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் வெகு தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சல் மனிதர்களுக்க பரவ வாய்ப்பில்லை என்று...
சென்னை, விழுப்புரம், கடலூர், திண்டுக்கல், தேனி, கோவை ஆகிய இடங்களில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில்...
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் சொத்து வரி செலுத்தவில்லை என்ற காரணத்துக்காக, அதன் வங்கி கணக்கை அலிகர் நகராட்சி முடக்கியுள்ளது. கடந்த 8 முதல் 10 ஆண்டுகள் வரையிலான சொத்து வரியை அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் செலுத்தாமல்...
கேரள மாநிலத்தில் வெகு வேகமாக பறவைக் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. அங்கிருக்கும் கோழிகள் மற்றும் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. இதையொட்டி அங்கிருந்து, தமிழகத்துக்குப் பறவைகளை கொண்டு வருவதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது தமிழக...
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. அங்கிருந்து உலகின் பல இடங்களுக்கு இந்தப் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தவர்களில் சிலருக்கு இந்தப்...
உருமாறிய கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரிட்டன் பிரதமர் போரிஸ்ஜான்சனின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டது. வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் வெளிநாட்டு தலைவர்கள் பங்குபெறுவது வழக்கம். கடந்த...
ரத்தன் டாடாவின் முன்னாள் ஊழியர் உடல்நல குறைவால் பாதிக்கப்படிருந்த நிலையில், அவரை நேரில் சென்று நலம் விசாரித்த ரத்தன் டாடாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது இந்தியாவின் அசைக்க முடியாத சாம்ராஜ்ஜியத்தின் சகாப்தமாக...
பிசிசிஐ தலைவர் கங்குலி நடித்த எண்ணெய் விளம்பரப்படத்தை தற்போது நீக்கி உள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிசிசிஐ தலைவருமான கங்குலி இதய மராடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் கிரிக்கெட்...
டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிட பணிகளை தொடர்ந்து நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மத்திய அரசு புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கான கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. பிரதமர் மோடி டிசம்பர் 10 அன்று இத்திட்டத்திற்கு...
இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொள்ள அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீரம் இன்ஸ்டிட்யூட்டின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிக்கும், பாரத் பயோடெக்கின் ‘கோவாக்ஸின்’ தடுப்பூசிக்கும் மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கான செயல்திறன் ஆதாரங்களோடு...