கொரோனா ஊரடங்கு காலத்தில் அலுவலகம் வராத அரசு ஊழியர்களின் பயணப்படி ரத்து செய்வதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் அந்த மாதம் முழுவதும் அலுவலகம் வராத மத்திய அரசு ஊழியர்கள் பயணப்படி பெறுவதற்கான...
ரயில் பயண அனுபவத்தை இன்னும் மெருகேற்ற, வாட்ஸ்ஆப் மூலம் ரயில் டிக்கெட் பி.என்.ஆர் நிலையை அறியும் முறையை ரெயிலோஃபை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சேவையின் மூலமாக பி.என்.ஆர் நிலை மட்டுமல்லாமல் ரயில் தாமதம்,...
ருச்சி சோயா நிறுவனத்தின் போர்டு இயக்குநர் பதவி பாபா ராம்தேவிற்கு வழங்கப்பட்டுள்ளது. பதஞ்சலி என்றாலே அனைவருக்கும் நினைவில் வரும் பெயர் பாபா ராம்தேவ். ஆனால் பாபா ராம்தேவுக்கு பதஞ்சலி நிறுவனத்தில் 2 சதவீத பங்குகள் கூட...
பாரத் பெட்ரோலியம் நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவை மத்திய அரசு அண்மையில் எடுத்தது. அதை தொடர்ந்து, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் பாரத் கேஸ் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மானியம் தொடர்ந்து கிடைக்குமா...
கூகுள் பே செயலியில் பணம் பரிமாற்றம் செய்தால் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூகுள் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இந்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ள கூகுள், இந்தியாவில் கூகுள் பே செயலி மூலம் பணம் பரிமாற்றம்...
நவம்பர் 27-ம் தேதி முதல் லஷ்மி விலாஸ் வங்கி டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்படுவதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது. லஷ்மி விலாஸ் வங்கி டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்படுவதால், நவம்பர் 27-ம் தேதி பணம் எடுக்க இருந்து 25 ஆயிரம்...
நிதி நெருக்கடியில் சிக்கிய லஷ்மி விலாஸ் வங்கியை, டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த லஷ்மி விலாஸ் வங்கி, வாரா கடன் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால்...
உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திலிருந்த பில்கேட்ஸை, மூன்றாம் இடத்திற்கு பின்தள்ளிய்யுள்ளார் டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க். எலன் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு 9 லட்சத்து 46 ஆயிரம் கோடியாக அதிகரித்ததை அடுத்து, உலக...
நிதி சிக்கலில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கியை மீட்க ஆர்பிஐ அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. ஆர்பிஐ எடுத்துள்ள இந்த முடிவு லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது. வரா கடன் அதிகரிப்பால், கரூரைத்...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021, மார்ச் 31-ம் தேதிக்குள் அனைத்து வங்கி கணக்குகளும் ஆதார் எண்ணுடன் இனைக்கப்பட்டதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்பது சர்ச்சையாகியுள்ளது. 2018-ம் ஆண்டு ஆதார் இணைப்பு குறித்து...