கடனில் சிக்கித் தவித்து வரும் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் தங்களது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது. 1932-ம் ஆண்டு டாடா ஏர்லைன்ஸ் தொடங்கப்பட்டது. பின்னர் சில காரணங்களுக்காக டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை, சுமுக பேச்சுவார்த்தையுடன்...
இந்தியாவின் மிகப் பெரிய செயலி டாக்ஸி சேவை நிறுவனமான ஓலா, தமிழகத்தில் உலகின் மிகப் பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலை அமைக்க ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி 2,400 கோடி ரூபாய் முதலீட்டை ஓலா...
இன்று நள்ளிரவு 12:30 மணி முதல் ஆன்லைன் வங்கி சேவையில், 24/7 மணி நேரமும் ஆர்.டி.ஜி.எஸ் (நிகழ் நேரப் பெருந்திரள் தீர்வு) பணப் பரிவர்த்தனை செய்யலாம் என்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ஆர்.டி.ஜி.எஸ்...
பெங்களூரூவில் இருந்து 52 கிலோ மீட்டர் தொலைவில், கோலார் மாவட்டத்தின் நரசபுரா பகுதியில் அமைந்துள்ள ஐபோன் தொழிற்சாலையை, தொழிலாளர்கள் அடித்து நெருக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோலார் மாவட்டத்தில் உள்ள விஸ்ட்ரோன் ஆலை, ஐபோன் உற்பத்தியைச்...
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்ரேஷன் சார்பில் மானிய விலையில் விற்கப்படும் அம்மா சிமெண்ட் விலை திடீரென உயர்ந்துள்ளது. வெளிச்சந்தையில் சிமெண்ட் விலை அதிகம் என்பதால், வீடு கட்ட திட்டமிடும் ஏழைகள் பயனடையும் வகையில் தமிழநாடு அரசு செயல்படுத்தி...
உலகப் பணக்காரர்களுள் டாப் இடத்தைத் தொடர்ந்து தக்கவைத்து வரும் இந்தியாவின் பெரும் பணக்காரர் ஆன முகேஷ் அம்பானியின் குடும்பத்தில் முதல் பேரன் பிறந்த செய்தி நேற்று மிகவும் வைரலானது. இந்நிலையில் தற்போது தாத்தா முகேஷ் அம்பானி...
தமிழ்நாடு அரசு மொத்தம் 1000 கோடி ரூபாய் மதிப்பிற்குப் பங்குகள் வடிவிலான 6.33% தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கடன் 2030, ஏலத்தின் மூலம் மறு வெளியீடு செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால்,...
வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு, 500 ரூபாய் தள்ளுபடி என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசு வீட்டில் சமையல் எரிவாயு பயன்படுத்தும் இணைப்புகளுக்கு ஆண்டுக்கு, 14.2 கிலோ எடை கொண்ட 12 சிலிண்டர்களை மானிய...
கலாநிதி மாறன் தலைமையிலான சன் டிவி குழுமம், 600 கோடி ரூபாய் முதலீட்டில் திரைப்படங்கள் மற்றும் ஓடிடி தளங்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது. சன் குழுமம் தொலைக்காட்சி, திரைப்படங்கள், ஓடிடி, டிடிஎச், பத்திரிக்கைகள்...
பெட்ரோல், டீசல் விலை திங்கட்கிழமை அதிகரித்ததை அடுத்து, இரண்டு வரும் இல்லாத அளவிற்கு அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை 86.21 ரூபாய் என விற்கப்பட்ட பெட்ரோல் விலை, திங்கட்கிழமை 30 பைசா அதிகரித்து...