கேரளா, இமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் பாதிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் ஆங்கில இதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ள...
உலகின் மிகவும் மதிப்பு வாய்ந்த 2 சக்கர வாகன நிறுவனமாக உருவெடுத்த பஜாஜ் ஆட்டோமொபைல் உருவாகியுள்ளது. புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 2 சக்கர வாகன நிறுவனம் பஜாஜ் ஆட்டோ. பஜாஜ் ஆட்டொ நிறுவனத்தின்...
முகேஷ் அம்பானி 15 கோடி ரூபாய் அபராதம்.
இந்தியாவில் ஜனவரி 3-ம் தேதி ஃப்ளைபிக் என்ற புதிய பயணிகள் விமான நிறுவனம் சேவையை தொடங்க உள்ளது. ஃப்ளைபிக் நிறுவனம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் தங்களது பயணிகள் விமான சேவையை வழங்க உள்ளது....
2020-ம் ஆண்டின் முதல் காலாண்டின் இறுதியில் மத்திய அரசின் கடன் 101.3 லட்சம் கோடியாக இருந்தது.
ஜனவரி 1-ம் தேதியான இன்று முதல் 19 கிலோ எடை கொண்ட வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 17 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனத்தின் இணையதளத்தின் படி 14.2 கிலோ எடை...
கொரொனா தொற்றிலிருந்து பொருளாதாரம் மீண்டு எழுந்து வரும் நிலையில் ஜிஎஸ்டி வசூலும் அதிகரித்துள்ளது.
2021 ஜனவரி 1-ம் தேதி முதல் எல்பிஜி சிலிண்டர், செக் பரிவர்த்தனை, யூபிஐ, கூகுள் பே, ஜிஎஸ்டி என 10 சேவைகளில் புதிய விதிகள் அமலுக்கு வந்துளன. அப்படி ஜனவரி 1-ம் தேதி முதல் ஏற்பட்டுள்ள...
குறைந்த காலத்தில் இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமாக உருவெடுத்துள்ள ரிலையன்ஸ் ஜியோ, தங்களது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புத்தாண்டு பரிசுகளை அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்டதிலிருந்து பல இலவசங்களை அளித்து...
முதன் முதலாக 11 லட்சம் கோடி ரூபாயைக் கடந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு இப்போது 12 லட்சம் கோடி ரூபாயைக் கடந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.