மும்பையில் உள்ள வாங்கணி என்ற ரயில் நிலையத்தில் பார்வையற்ற பெண் ஒருவர் தனது குழந்தையுடன் நடைமேடையில் நடந்து கொண்டிருந்தபோது திடீரென அவருடன் வந்து கொண்டிருந்த குழந்தை ரயில்வே டிராக்கில் விழுந்தது. அந்த நேரம் ரயில் மிக...
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி உள்ளது. இன்றைய போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்...
இதுவரை டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்களுக்கு முடிவுகள் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்த நிலையில் இனிமேல் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்கள் தங்களுடைய விடைத்தாள்களை இணையத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று தேர்வாணையம் அறிவிப்பு செய்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி...
இரண்டு மணி நேரம் ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக உட்கார்ந்து வேலை செய்தால் மாரடைப்பு வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.சமீபத்தில் மருத்துவர் அளித்த பேட்டி ஒன்றில் தன்னிடம் வந்த நோயாளி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால்...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் இன்று தமிழகத்தில் சுமார் 11,000 பேர்களும் சென்னையில் சுமார் நான்காயிரம் பேர்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது....
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தீபா என்பதும் அவருக்கு சரியாக சமைக்கத் தெரியவில்லை என்றாலும் வெள்ளந்தியாக, கள்ளம் கபடமின்றி அவர் செய்த காமெடிகள் ரசிக்கும் வகையில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மெட்ரோ ரயிலின் நேரம் மாற்றப்பட்டது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது மின்சார ரயில்...
கோரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக 10ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை சற்று முன் வெளியிட்ட அறிவிப்பின்படி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து...
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதை அடுத்து அக்கட்சியின் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நேற்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இன்று ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று...
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் தன்னைத்தானே தனிமைப்படுத்த கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் மிக அதிகமாகி வருவதை அடுத்து அங்கு...