தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 15ஆக உயர்வு தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 15 ஆக உயர்ந்துள்ளது.அமெரிக்காவிலிருந்து வந்த 74 முதியவருக்கும் , 54 வயது பெண்ணுக்கும் ,ஸ்விட்சர்லாந்து நாட்டிலிருந்து திரும்பிய 25 வயது பெண்ணுக்கும் கொரோனா பாதிப்பு...
இந்தியா- உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு உயிர்க்கொல்லி கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.மும்பை கஸ்தூரி பாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 நபர் உயிரிழந்தார். முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியா வந்த...
+1,+2 தேர்வு நேரம் மாற்றம் +1,+2 தேர்வு நேரம் மாற்றப்பட்டுள்ளது . கொரோனா பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.எனினும் திட்டமிட்டபடியே +1,+2 தேர்வு நடக்குமெனத் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமண்டத்தில் இன்று பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.பேருந்து ,ஆட்டோ போன்ற பொது...
கொரோனா-இந்தியாவில் பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.கடந்த ஜனவரி கடைசி வாரத்தில் இந்தியாவில் முதல் கொரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டது. வெளிநாட்டிலிருந்து கர்நாடகா மாநிலம் வந்த முதியவருக்குத் தான் முதல் கொரோனா அறிகுறி தென்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் ...
தமிழகத்தில் நாளை முதல் 144 தடை உத்தரவு கொரோனா நோய் பரவலைத் தடுக்க மத்திய அரசும்,மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.நேற்று ஒரு நாள் சுயஉரடங்கை கடைப்பிடித்த மக்கள் இன்று வழக்கம் போல் தங்கள் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். இது நோய் பரவலை அதிகரிக்கும்...
எல்லையை மூடுகிறது தமிழகம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தனது எல்லையைத் தமிழக அரசு மூட இருக்கிறது.கேரளா ,ஆந்திரா .கர்நாடக எல்லையைத் தமிழக அரசு மூடுகிறது . இந்த தடை மார்ச் 31ம் தேதி வரை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. பால்,காய்கறிகள்,எரிபொருள் ,ஆம்புலன்ஸ் ,மருந்துகள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு...
நீதி கிடைத்தது நிர்பயாவுக்கு தலைநகர் டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி பேருந்தில் தனது நண்பருடன் பயணித்த மருத்துவ மாணவி 6 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். சிங்கப்பூர் அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல்...
நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படுமென வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது .கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு தரும் விதமாக வரும் ஞாயிறு அன்று தமிழகம் முழுவதும்...
கொரோனா பாதிப்பு -பலி 5ஆக உயர்வு . உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு இந்தியாவில் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்தது.பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 206ஆக உயர்ந்தது.கடந்த வாரம் கர்நாடகாவில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் இறந்ததே கொரோனாவுக்கு முதல் பலி.அதே போல் கேரளாவில் ஒரு மூதாட்டி...
கொரோனா – பிரமதர் மோடி உரை கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நாட்டு மக்களுக்குப் பிரமதர் மோடி உரை நிகழ்த்தினார்.நேற்று இரவு 8 மணியளவில் நாட்டு மக்களிடம் பேசிய மோடி ,உலகப் போரை விடக் கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவை அனைவரும் உறுதியோடு எதிர்த்து போராட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்...